கைவிரித்தன தமிழ் கட்சிகள் ; மக்களே முடிவுசெய்யுமாறு அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் நாளை வியாழக்கிழமை நடைபெறவுள்ள  அஞ்சல் மூல வாக்களிப்ப்பின் போது, தமது முடிவின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க ஜந்து தமிழ் தேசிய கட்சிகளதும் கூட்டு கோரியுள்ளது. தகுதிபெற்ற அனைத்து தமிழ் வாக்காளர்களும் வாக்குரிமையை தவறாது பயன்படுத்துமாறும அது கோரியுள்ளது. இதனிடையே ஜனாதிபதி தேர்தல் குறித்த இறுதி தீர்மானம், அனைத்து வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களும் வெளிவந்தப்பின்னர் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மற்றும் கிழக்குப் பல்கலை மாணவர்களின் தொடர் முயற்சியால் கொள்கையில் ஒன்றாகப் பயணிக்கும் ஐந்து தமிழ்கட்சிகள், … Continue reading கைவிரித்தன தமிழ் கட்சிகள் ; மக்களே முடிவுசெய்யுமாறு அறிவிப்பு